கொட்டாரம் பகுதியில் அமைந்துள்ள மஹாராஜபுரத்தில் கால்வாயின் மதகு திறக்க பட்டது .
Views - 412 Likes - 0 Liked
-
கொட்டாரம் பகுதியில் அமைந்துள்ள மஹாராஜபுரத்தில் கால்வாயின் மதகு திறக்க பட்டது .மதகுகள் திறக்க பட்டதால் தண்ணீர் விவசாயம் மற்றும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய பயனுள்ளதாக அமைந்துள்ளது.விவசாயிகள் மகிழ்ச்சி .News