உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.5 லட்சத்தில் விவசாய பண்ணை கருவிகள்; அதிகாரி வழங்கினார்
Views - 274 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி,விவசாய விளைநிலங்களில் களை எடுக்கும் கருவி, புல்வெட்டும் கருவி உள்பட பல உபகரணங்களை 100 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விமலா, அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலைத் துறை துணை அலுவலர் வடிவேல் முருகன், உதவி அலுவலர்கள் சுதா, குமார், சுதாகர், கொட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் முருகன் கொட்டாரம் வாழை உற்பத்திக்குழு தலைவர் சதாசிவம், செயலாளர் மணி இந்திரன், பொருளாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கன்னியாகுமரி,விவசாய விளைநிலங்களில் களை எடுக்கும் கருவி, புல்வெட்டும் கருவி உள்பட பல உபகரணங்களை 100 சதவீத மானியத்தில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் விமலா, அகஸ்தீஸ்வரம் வட்டார தோட்டக்கலைத் துறை துணை அலுவலர் வடிவேல் முருகன், உதவி அலுவலர்கள் சுதா, குமார், சுதாகர், கொட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் முருகன் கொட்டாரம் வாழை உற்பத்திக்குழு தலைவர் சதாசிவம், செயலாளர் மணி இந்திரன், பொருளாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.News