கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. புத்தேரி பகுதியில் 400 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
Views - 268 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
News