விமானம் தரையிறங்கும் போது டயர் வெடித்தால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு
Views - 213 Likes - 0 Liked
-
அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு 128 பயணிகளுடன் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் வந்தது. இந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்கிய போது யாரும் எதிர்பாராத வகையில் டயர் வெடித்தது.இருப்பினும் அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டு மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டதுNews